பாடகர்கள் : ஜிக்கி மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா
பெண் : ஓஒ…..ஓ…..ஓஒ…..ஓ…
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்…..ம்ம்….
பெண் : பண்ணோடு பிறந்தது தாளம்
பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்
பெண் : கண்ணோடு கலந்தது காட்சி
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி….
கண்ணோடு கலந்தது காட்சி
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி….
ஆண் : மண்ணோடு மலர்ந்தது மானம்
குலமகள் கொண்ட சீதனம் யாவும்
ஆண் : பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்
ஆண் : செல்வோம் என்றே ஆசை எண்ணும்
பெண் : அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்
ஆண் : சொல்வோமென்றே உள்ளம் ஓடும்
பெண் : வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்…..ம்ம்…..
ஆண் : ம்ம்ஹீம்….ம்ம்ம்….ம்ஹீம்…..
பெண் : குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்
பெண் : ஒரு நாளும் பாடாத உள்ளம்
இந்த உறவாலே இசையோடு துள்ளும்….
ஒரு நாளும் பாடாத உள்ளம்
இந்த உறவாலே இசையோடு துள்ளும்…..
ஆண் : படிக்காத பாடங்கள் சொல்லி
முன்பு பழகாத கல்விக்குதான் இந்த பள்ளி……
இருவர் : காணாத கதை இன்று காண்போம்
அதை கண்டாலே பேரின்பம் தோன்றும்
காணாத கதை இன்று காண்போம்
ஆஅ…..ஆஅ…..ஆஅ…….ஆ……ஆ….
ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்….ம்ம்…..