பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ……என் தேவி…..
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
ஆண் : கோவிலில் தேவிக்கு பூசை
அதில் ஊமத்தன் பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன்
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்
நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சில் காயங்கள்
கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
ஆண் : நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜாபோல் வேசங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ……என் தேவி…..
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்மம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்