பாடகி : அனிதா ஷைக்
இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத்
பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்
பெண் : முல்லை பூ போல எந்தன் வாசம்
பெண்ணை கண்டால் மீனாக துடிக்கும்
எந்தன் சுவாசம்
பெண் : துணையாக வருவாயா புயலாக
கலைவாயா மழைபோல முத்தம்மிட்டு
தொட்டு தொட்டு தொட்டு விட்டு போ……..
பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்
பெண் : ஜும்பா ஜும்பா ஜும்பல ஜும்பல ஜும்பா
ஜும்பா ஜும்பா ஜும்பல ஜும்பல ஜும்பா
பெண் : இரவுக்குள் சத்தம்மில்லை
நிலவுக்கோ வெட்கம்மில்லை
கலவைக்குள் காமமின்றி ஏதும் இல்லையே
பெண் : ஆஅ ஆஆ……
பெண் : வேட்டைக்குள் வீரன் இல்லை
இச்சைக்கு பெண்கள் இல்லை
பெண் : ஆஆஹா
பெண் : பெண்மைக்கு காதல் இன்றி
ஏதும் இல்லையே
பெண் : அட துணையிருந்தால் வெற்றி
சிறு காதல் பேசும் பற்றி
புது யுத்தம் செய்து காமம் கொள்வோமே
பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்
பெண் : ஹே லே உல்லே உல்லேலே
ஓஹோ உல்லே புர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்……..
பெண் : கண்ணுக்குள் காதல் இல்லை
நெஞ்சுக்குள் ஈரம் இல்லை
அச்சத்தில் உச்சம் தொடபோவதில்லை
பெண் : அஹ்ஹா
பெண் : மழைநாளில் வேர்ப்பதில்லை
அதிகாலை பூப்பதில்லை
பெண் : ஆஹ்ஹா
பெண் : அன்னிசையில் இன்பம் துன்பம்
தோற்பதில்லையே
பெண் : இது கடலால் இணையும் தேகம்
புது புயலாய் போகும் பூகம் இது
பற்றிக்கொண்டால் நீரும் இல்லையே
பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்
பெண் : முல்லை பூ போல எந்தன் வாசம்
பெண்ணை கண்டால் மீனாக துடிக்கும்
எந்தன் சுவாசம் ஆஹ ஹ்ம்ம்
பெண் : துணையாக வருவாயா புயலாக
கலைவாயா மழைபோல முத்தம்மிட்டு
தொட்டு தொட்டு தொட்டு விட்டு போ…….
பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்