பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
ஆண் : தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
ஆண் : ஆசப்பட்டு தவள ஒண்ணு
எலியைக் கண்டு
நூலிலே கட்டிக் கொண்டு
அங்குமிங்கும் இழுத்துக் கொண்டு
இருந்தா தண்ணியுமில்ல தரையுமில்ல
கேளேன்டி கண்ணம்மா….
தண்ணியுமில்ல தரையுமில்ல
கேளேன்டி கண்ணம்மா….
ஆண் : தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
ஆண் : வெளச்சலு தேவையின்னா
வெய்யிலும் வேணும்
நல்ல மழையும் வேணும்
எதையும் தாங்கிக்க வேணும் இங்கே
நல்லதும் வேணும் கெட்டதும் வேணும்
தெரியாதோ கண்ணம்மா….
நல்லதும் வேணும் கெட்டதும் வேணும்
தெரியாதோ கண்ணம்மா….
ஆண் : தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
ஆண் : வவ்வாலுக்கு வாழ்க்கப்பட்டா
தொங்கத்தான் வேணும்
வழிய மாத்திக்க வேணும்
இதத்தான் கத்துக்க வேணும்
அடியே வீட்டுக்கு வீடு வாசப்படிதான்
வாயேன்டி கண்ணம்மா…..
அடியே வீட்டுக்கு வீடு வாசப்படிதான்
வாயேன்டி கண்ணம்மா…..
ஆண் : தூத்துக்குடி சந்தையிலே
துட்டுக்கொரு பொண்டாட்டி
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
காத்திருந்து வாங்கி வந்தேன்
கவலையெல்லாம் தீருமின்னு
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
வாங்கி வந்து வச்ச பின்னும்
ஏங்குதடி என் மனசு…..
அடி ஏங்குதடி என் மனசு…..