பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயே
என் தோட்ட பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
ஆண் : {நீலவானம் மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு} (2)
ஆண் : வனமோகினி வனிதாமனி
புதுமாங்கனி சுவையே தனி
புது வெள்ளம் போலே வாராய்
ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயோ பார்த்தாயே
என் தோட்ட பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
ஆண் : குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு….ஆஅ….
குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
தழுவிடவா அலையெனவே
தழுவிடவா அலையெனவே
அமுத மழையில் நனைந்து இனிமை காணவே
ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
ஆண் : மோக வீணை என்று உன்னை
நானும் மீட்டி பாடிடவா
பாரிஜாத மாலைபோல
மார்பில் உன்னை சூடிவா
போதை நீயே மேதை நானே
மணம் வீசிடும் கனை பாய்ந்திடும்
மலர் மேனியில் கொதிப்பாகுது நீரோடை நீயே வாவா
ஆண் : கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயோ பார்த்தாயே
என் தோட்ட பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்