பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பெண் : அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்……..
பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பெண் : ராகம் தனை தேடும் புது வீணையே
மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே
ராகம்தனை தேடும் புது வீணையே
மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே
பெண் : சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம்
சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம்
நெஞ்சில் சுகம் கோடி தருமே……
பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
ஆண் : தந்தன தந்தன தந்தன தந்தன தனனா
தந்தன தந்தன தந்தன தந்தன தனனா
தனனா தந்தனதனனா தனனா தனனா
தந்தனனா தனனா தனனா தனனா
……………………
பெண் : கங்கை வரும் என்றே கடல் தேடுதே….
தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே…..
கங்கை வரும் என்றே கடல் தேடுதே….
தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே…..
பெண் : பூங்காத்தும்……தேனாகும்…..
பூங்காத்தும் தேனாகும் பெண் பூவே
வாழ்வில் திருநாளும் வருமே….
பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
பெண் : அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்……..
பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே…….