பாடகி : கிருத்திகா நெல்சன்
இசையமைப்பாளர் : ராதன்
பெண் : ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ……
ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ……
கனா…..கனா…..அதில் நீ வந்ததேன்
நிலா…..விழும்…..வரை தேன் தந்ததேன்
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே
பெண் : கனா…..கனா…..அதில் நீ வந்ததேன்
நிலா…..விழும்…..வரை தேன் தந்ததேன்
ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ……
பெண் : நா….ஆஅ……ரா…..ரா…..ர…..னா…..ஆஅ…..ஆஅ….
நா….ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ….ரா…..ஆஅ…..
பெண் : நீ மழை என மேலே
நான் நிலம் என கீழே
விழுவது நீர் மாலைகள்
மலர்வது பூக்கள்
வளர்பிறை போலே இனி வரும் நாட்களே
வரும் நாட்களே……………
பெண் : கனா…..கனா…..அதில் நீ வந்ததேன்
நிலா…..விழும்…..வரை தேன் தந்ததேன்
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே
பெண் : கனா…..கனா…..அதில் நீ வந்ததேன்
நிலா…..விழும்…..வரை தேன் தந்ததேன்
ஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ……