பாடகர் : ரஞ்சித் கோவிந்த்
இசையமைப்பாளர் : ராதன்
ஆண் : இது என்ன மாயமோ
எனகென்ன ஆனாதோ
இதயத்தில் காயமோ
காதல் உண்டானதோ
ஆண் : இது என்ன மாயமோ
எனகென்ன ஆனாதோ
உயிருக்குள் சுகம்மோ
மனம் தள்ளாடுதோ
ஆண் : நிஜமா இது நிஜமா
என் அன்பே
வரமா உனை அடைவேனே
நான் இன்றே
கனவாய் தினம் உனையே கண்டாலும்
நனவாய் நீ வேண்டும் வா
ஆண் : முதல் முதல் எந்தன் மனதினில்
புது மாற்றம்
முகம் முழுவதும் இந்த சிரிப்பினை காட்டும்
இரு விழிகளும் இவள் யாரென கேட்க்கும்
அழகே….உயிரே
ஆண் : யாரோடுமே…..இல்லாதது
இது என்ன என்று யாரோடும் சொல்லாதது
பார்வைகளில்…..வந்தாடிடும்
அழகிய பெண்ணின் கண்கள்தான்
எப்போதும் பொல்லாதது
ஆண் : இரவா அது பகல்லா தெரியாமல்
வரவா உன் நிழலாக நான் இங்கே
நகரா இந்த நொடிகள் அழியாமல்
பெறவா உன் காதலை
ஆண் : எனகென ஒரு பிறப்பெடுத்தவள் நீயோ
எனக்குள்ளே எனை தினம் எரிக்கிற தீயோ
அரக்கனையே அடைக்கிட நீ வா அன்பே
அழகே….உயிரே
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்