பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : லுலுலுலுலுலு…..
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஹா…..ஆஅ……ஆ……ஆ….
ஆஹா…..ஆஅ……ஆ……ஆ….
அ……அ……அ……அ……அ…..ஆஅ….
பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்…
ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்…
பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆண் : தென்னஞ்சோலையில் திரியும் மயிலே
சேலை அவசியமா
கண்ணில் காய்வது நிலவா வெய்யிலா
காதல் ரகசியமா
பெண் : இந்தப் பார்வையில் இளமையும் அழகும்
என்றும் நிரந்தரமா
எந்தக் காலமும் மடியில் தவழ
தெய்வம் வரம் தருமா
ஆண் : தத்தித் தாவிடும் முத்து பூங்கொடி
மெத்தை மீதெனை தொத்தி தொங்கடி……
பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
ஆண் : நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்…
பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆண் : என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
குழு : …………………….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஹா…..ஆஅ……ஆ……ஆ….
ஆஹா…..ஆஅ……ஆ……ஆ….
அ……அ……அ……அ……அ…..ஆஅ….
பெண் : விண்ணைப் போலொரு மின்னல் வந்து
கண்ணைத் தழுவியதே
மன்னன் மங்கையின் அங்கம் தொடுகையில்
ஆடை நழுவியதே
ஆண் : ஆடை நழுவிய தேகம் அடடா
பூவில் அழகியதே
அல்லிப் பூக்களில் அங்கம் செய்து
தங்கம் மெழுகியதே
பெண் : முத்தத்தால் எனை மோகம் கிள்ளுது
சத்தத்தால் இவள் தேகம் குளிருது
ஆண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்…
பெண் : ஆனந்தம் இன்று ஆரம்பம்….
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்…..
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்…..
இருவர் : லால்லால் லா லால லால்லா
லால்லால் லா லால லால்லா….ஆ….