பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : ஆஹா ஹா ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆஹா ஹா ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆஹா ஆ……ஆஹா…..ஆ…..ஆ…..ஆ….
பெண் : அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ…..
மன்னன் எவனோ….
பெண் : அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ…..
மன்னன் எவனோ….
பெண் : தேன் சுரக்கும் இதழில் இருந்து
பால் பழங்கள் வழங்கும் விருந்து
மழை சிந்தி விரியாதோ
பொன் வாழை குருத்து
அதை தீண்டும் வாடைக் காற்று
இவள் ஆடும் தென்னங்கீற்று….
பெண் : அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ…..
மன்னன் எவனோ….
பெண் : பூ மணக்கும் வரைக்கும் மயக்கம்
பூ முடித்தால் வருமா உறக்கம்
பெண் சொன்னால் கண் முன்னால்
கண் வாசல் திறக்கும்
அதை வாயில் சொன்னால் கூசும்
இனி நாணம் தானே பேசும்…..
பெண் : அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ…..
மன்னன் எவனோ….
பெண் : அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ…..
மன்னன் எவனோ…
ஓஹோ……லால லலலா…..ம்ம்ம்….