பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : வயதுக்கு வணக்கம்…
பெண் : ஆஆஆ..
ஆண் : வாலிப மயக்கம்…
பெண் : ஆஆஆ..
ஆண் : அறுபது வரைக்கும்
பெண் : ஆஆஆ..
ஆண் : அணைப்பது வழக்கம்..
பெண் : ஆஆஆ..
ஆண் : கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா..
பெண் : ஓஓஒ..
ஆண் : முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா…
பெண் : ஓஓஒ..
ஆண் : இனியென்ன தனிமை இழுக்குது இளமை
இவன் உந்தன் அடிமை வா….
பெண் : ஓஓஒ
ஆண் : வயதுக்கு வணக்கம்…
பெண் : ஆஆஆ..
ஆண் : வாலிப மயக்கம்…
பெண் : ஆஆஆ..
ஆண் : அறுபது வரைக்கும்
பெண் : ஆஆஆ..
ஆண் : அணைப்பது வழக்கம்..
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : மழை வருவது எப்போது மயிலுக்கு தெரியும்
பெண் : ஹ்ம்ம் ம்ம்
மனம் துடிப்பது எப்போது மனைவிக்கு தெரியும்
ஆண் : ஆஹா
கனி கடிப்பது எப்போது அணிலுக்கு தெரியும்
பெண் : ஆஹா
இவள் துடிப்பது எப்போது உனக்கென்ன தெரியும்
ஆண் : ஹா ஹா
பூவிழி சிவக்கும் பொன் முகம் சிவக்கும் புரியுது எனக்கும்
பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஆண் : வயதுக்கு வணக்கம்…
பெண் : ஆஆஆ..
ஆண் : வாலிப மயக்கம்…
பெண் : ஆஆஆ..
ஆண் : அறுபது வரைக்கும்
பெண் : ஆஆஆ..
ஆண் : அணைப்பது வழக்கம்..
பெண் : ஹ்ம்ம் …ம்ம் …ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண் : துடி துடிக்குது உன் சேலை துணைக் கொள்ள வரவா
பெண் : ஹா ஹா
இடி இடிக்குது ஆத்தாடி இது என்ன இரவா
ஆண் : ஹா ஹா
இன்று தணியட்டும் உன் ஊடல் இடை கொஞ்சம் தொடவா
பெண் : ஹான் ஹா
இடை வலிக்குது அங்கங்கே இடைவெளி விடவா
ஆண் : இருவரும் இணைந்தோம் இதயங்கள் நனைந்தோம்
மகனையும் மறந்தோம் ஹோய்…..
பெண் : ஓஓஓஒ…
ஆண் : வயதுக்கு வணக்கம்…
பெண் : ஆஆஆ..
ஆண் : வாலிப மயக்கம்…
பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஆண் : அறுபது வரைக்கும்
பெண் : ஆஆஆ..
அணைப்பது வழக்கம்..
ஆண் : ஆஆஆ..
கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா..
பெண் : ஹோ ஓ ஓ
முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா…
ஆண் : ஆ ..ஆ ..ஆ ..
ஆண் : இனியென்ன தனிமை
பெண் : இழுக்குது இளமை
ஆண் : இவன் உந்தன் அடிமை வா….
பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஆண் : வயதுக்கு வணக்கம்…
பெண் : ஆஆஆ..
ஆண் : வாலிப மயக்கம்…
பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஆண் : அறுபது வரைக்கும்
பெண் : ஆஆஆ..
அணைப்பது வழக்கம்..
ஆண் : ஆஆஆ..