பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா
மற்றும் சாம் சி. எஸ்
இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்
ஆண் : தீ யாழினி …ஹே
தன் மௌன வாளை கொண்டே
நெஞ்சை கொஞ்சம் கீறினாள்
ஆண் : தீ யாழினி
என் ஆண்மையை ஏன் கோரினாள்
ஹே ஹே ஹே ஹே
ஆண் : ஏ ஏனோ
என்னை என்னை எரிக்கிறாள்
ஏ ஏனோ
தள்ளி நின்று சிரிக்கிறாள்
தீண்டாமல் மோகத்தின்
உச்சத்தை தந்தாள்
ஆண் : ஏ ஏனோ
விரகங்கள் விதைக்கிறாள்
ஏ ஏனோ
உயிருடன் புதைக்கிறாள்
நான் காணா அச்சத்தை
அச்சத்தை தந்தாள் …ஆஅ…..
ஆண் : ஓஹ உடையாகி
கிழியும் நெஞ்சம்
இடையோடு வழியும் பார்வை
வெளியேற மொழியும் அஞ்சும்
குளிரோடு பொழியும் வேர்வை
ஆண் : என் போதைகள் யாவுமே
வீணென ஆக்கினாள்
கல் ஊரும் சொல்லை
கொண்டே மயக்கினாள்
ஹே ஹே ஹே ஹே
ஆண் : ஏ ஏனோ
என்னை என்னை எரிக்கிறாள்
ஏ ஏனோ
தள்ளி நின்று சிரிக்கிறாள்
தீண்டாமல் மோகத்தின்
உச்சத்தை தந்தாள்
ஆண் : ஏ ஏனோ
விரகங்கள் விதைக்கிறாள்
ஏ ஏனோ
உயிருடன் புதைக்கிறாள்
நான் காணா அச்சத்தை
அச்சத்தை தந்தாள் …ஆஅ…..