பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : …………………………
ஆண் : பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
ஒரு நூறு இரு நூறு
பல்லாண்டு பாடும் நாளிதோ
ஆண் : வளரும் பிறை
தினம் மலரும் கலை
வளரும் பிறை
தினம் மலரும் கலை
உனை நிலவென்பதா
மலரென்பதா கூறாயோ
ஆண் : பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
லல லாலா லல லாலா லா லா
ஆண் : எவன் காதலித்தானோ
அவன் பைத்தியம்தான்
ஒரு பைத்தியம் என்றால்
அவன் காதலன்தான்
ஆண் : எவன் காதலித்தானோ
அவன் பைத்தியம்தான்
ஒரு பைத்தியம் என்றால்
அவன் காதலன்தான்
ஆண் : காதல் செய்யும் வேலை
யாரும் செய்வதில்லை ஹா
காதல் பாட்டு பாட ஹோ
கால நேரம் இல்லை
ஆண் : எனக்கும் சரி உனக்கும் சரி
இருக்கும் வரை இனிக்கும் கலை
இதோ சுகம் இதோ இதோ
ஆண் : பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
ஒரு நூறு இரு நூறு
பல்லாண்டு பாடும் நாளிதோ
ஆண் : வளரும் பிறை
தினம் மலரும் கலை ஹ ஹா
வளரும் பிறை
தினம் மலரும் கலை
உனை நிலவென்பதா
மலரென்பதா கூறாயோ
ஆண் : பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
லல லாலா லல லாலா லா லா
ஆண் : மண மாலை இட்டானாம்
அவள் காதலன்தான்
அதில் மாட்டிக் கொண்டாளாம்
இளம் கன்னியும்தான்
ஆண் : மண மாலை இட்டானாம்
அவள் காதலன்தான்
அதில் மாட்டிக் கொண்டாளாம்
இளம் கன்னியும்தான்
ஆண் : இல்லை என்ற சொல்லே
இல்லை என்று சொன்னாள்
ஹா வள்ளலாகி நின்றாள்
வாரி வாரி தந்தாள்
ஆண் : இதுவும் நயம் அதுவும் நயம்
இரவும் சுகம் பகலும் சுகம்
இதோ சுகம் இதோ இதோ
ஆண் : பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
ஒரு நூறு இரு நூறு
பல்லாண்டு பாடும் நாளிதோ
ஆண் : வளரும் பிறை
தினம் மலரும் கலை ஹ ஹா
வளரும் பிறை
தினம் மலரும் கலை ஹோ ஹோ
உனை நிலவென்பதா
மலரென்பதா கூறாயோ
ஆண் : பதினாறு பதினேழு வயதோடு
வாழும் பூவிதோ
லல லாலா லல லாலா லா லா