பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : தேவேந்திரன்
குழு : …………………………..
பெண் : மதுரக்காரன் தானா
தீவானா ஆவானா மனசு மாறுவானா
ஆண் : மதுரக்காரன் தான்டி வாயேண்டி
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி
குழு : கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்
ஆண் : பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு
உறுமி மேளம் அடிப்போம்
பெண் : அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்
ஆண் : சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட
சிட்டாட்டம் சிறகடிக்க
பெண் : பரிசம் வைக்கும்….
ஆண் : மதுரக்காரன் தான்டி…பெண் : ஹாங்…..
ஆண் : வாயேன்டி…...பெண் : ஹாஹாங்….
ஆண் : நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…..
பெண் : ஹோய்….
மதுரக்காரன் தானா….
குழு : ………………………
பெண் : செந்தூரப் பொடித் தூவும் அங்கந்தான்
சிவக்காதா சிலிர்க்காதா…
ஆண் : முத்தாரம் பதிக்காத கன்னந்தான்
மினுக்காதா மயக்காதா
பெண் : நெனச்சதும்தான் கெடச்சிடுமா
வெதச்சதும்தான் மொளச்சிடுமா
ஆண் : கண்டால் காதல் மயக்கம்
தன்னால் ஏறும் பொன் மானே
பெண் : மதுரக்காரன் தானா
குரு : தீவானா ஆவானா
பெண் : மனசு மாறுவானா
ஆண் : நான் மதுரக்காரன் தான்டி
குழு : …………………………….
ஆண் : வந்தாளே வடநாட்டு பொண்ணுதான்
குழு : ஹோய்…எதுக்காக… அதுக்காக…..
பெண் : ஓஒ முந்தான மூடும் வெட்கத்தால்…
குழு : சிரிப்பாலே…..எரித்தாளே..
ஆண் : அடிக்கரும்பா இனிக்கிறியே
அணைச்சிடத்தான் தடுக்கிறியே
பெண் : விட்டாப் போதும் மெதுவா…
கெட்டுப் போகும் பூமேனி…
பெண் : மதுரக்காரன் தானா
தீவானா ஆவானா மனசு மாறுவானா
ஆண் : பரிசம் வைக்கும்….
மதுரக்காரன் தான்டி…பெண் : ஹாங்…..
ஆண் : வாயேன்டி…...பெண் : ஹாஹாங்….
ஆண் : நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…..
குழு : கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்
ஆண் : பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு
உறுமி மேளம் அடிப்போம்
பெண் : அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்
ஆண் : சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட
சிட்டாட்டம் சிறகடிக்க
பெண் : பரிசம் வைக்கும்….
ஆண் : மதுரக்காரன் தான்டி..வாயேன்டி.
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…..அடடடா
மதுரக்காரன் தான்டி……