பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஏ. பி. கோமளா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : குயிலோசையை வெல்லும்
பெண் : குயிலோசையை வெல்லும்
பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும்
பெண் : குயிலோசையை வெல்லும்
பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும்
இருவர் : குயிலோசையை வெல்லும்
பெண் : துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும்
பெண் : துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும்
பெண் : தேனான இசை கேட்டு தானாகத் துஞ்சும்
இருவர் : குயிலோசையை வெல்லும்
பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம்
தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும்
இருவர் : குயிலோசையை வெல்லும்
பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும்
இருவர் : குயிலோசையை வெல்லும்
பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
பெண் : தெளிவான ஞானத்ததில் ஓஒ….ஓ….
தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம்
தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும்
பெண் : புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே
பெண் : புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே
பெண் : பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே
பெண் : பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே
பெண் : இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம்
ஆஅ……ஆஅ……ஆஆ……ஆ……ஆ……
இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம்
பெண் : இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம்
இருவர் : இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம்
இருவர் : குயிலோசையை வெல்லும்