பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : { அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான் } (2)
கைகளிலே போட்டு விட்டான்
ஆண் : { இவனுக்கென்று
எதை கொடுத்தான்
எலும்புடனே சதை
கொடுத்தான் } (2)
ஆண் : இதயத்தையும்
கொடுத்துவிட்டு இறக்கும்
வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க
விட்டான்
ஆண் : அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான்
ஆண் : யானை இடம்
நன்றி வைத்தான்
காக்கை இடம் உறவு
வைத்தான்
ஆண் : மான்களுக்கும்
மானம் வைத்தான்
{ மனிதனுக்கு என்ன
வைத்தான் } (2)
ஆண் : அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான் கைகளிலே
போட்டு விட்டான்
ஆண் : { வானில் உள்ள
தேவர்களை வாழவைக்க
விஷம் குடித்தான் } (2)
ஆண் : நாட்டில் உள்ள
விஷத்தை எல்லாம்
{ நான் குடிக்க விட்டு
விட்டான் } (2)
ஆண் : அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான் கைகளிலே
போட்டு விட்டான்