தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:3:6

அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள், நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
1 பேதுரு :(60:3:6)
Even as Sara obeyed Abraham, calling him lord: whose daughters all of you are, as long as all of you do well, and are not afraid with any amazement.
1 Peter:(60:3:6)