பாடகர் : ஜெஸ் சாமுவேல்
இசையமைப்பாளர் : போபோ ஷாஷி
ஆண் : ஓ கனவே
மின்னும் கீற்றாக
ஓர் கணமே
வந்து சென்றாயே
ஆண் : நெஞ்சோடு நீ
நின்றாயே நீ
சொல்லால் என்னை கொன்றதேன்
எங்கேயும் நீ
எப்போதும் நீ என்றானதே
ஆண் : என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
ஆண் : செல்லாத தூரம்
ஓ செல்கின்ற நேரம்
தந்தாயடி தந்தாயடி
பாரங்கள் ஏன்
ஆண் : வேஷம் இன்றி
நேசம் கொண்டு
உன்னை கண்டு கொண்டேனடி
வேரில் சேரும் வெயில் போலே
உன்னை சேர வந்தேனடி
ஆண் : தீராதது
அந்த நாட்கள்
நீயும் இன்றியே
நீயும் இன்றி தனி மரம் ஆனேன்
நானே நானே நானே நானே நான்…
ஓ….
ஆண் : என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
ஆண் : செல்லாத தூரம்
ஓ செல்கின்ற நேரம்
தந்தாயடி தந்தாயடி
பாரங்கள் ஏன்