பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : விஸ்வநாதா நீதான் ஹோய்
மல்லி நாதா தாதாததாதாதாதா….
விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா
ஆண் : புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம்
உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம்
முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா…ஆஆஆ…
ஆண் : ஹோய்…விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா…ஹோய்….
ஆண் : கூழுக்காக நாளும் வாடும் ஏழைங்க ஜாதி
கூட்டி கழிச்சி பார்க்கும்போது நாட்டுல பாதி
மானம் காக்க ஏழைக்கேது ஒரு முழ சேல
மாடி வீட்டு ஜன்னலுக்கு ஏனிந்த ஆட
ஆண் : ஊழல்களாலே ஒசந்ததனாலே
குழு : ஊழல்களாலே ஒசந்ததனாலே
ஆண் : நாயும் ஒண்ணு நீயும் ஒண்ணு
நாலும் கெட்ட ஜென்மம் தானப்பா
ஆண் : விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா
புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம்
உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம்
முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா…ஆஆஆ…
ஆண் : வெளிச்சம் இல்ல காத்துமில்ல குடிசைய பாரு
வாடுதப்பா கோடி சனம் கேட்பது யாரு
ஊர வாங்கி ஓலையில் போடும் நீயொரு பாவி
ஒளியும் ஒலியும் பாக்க உனக்கு ஏனிந்த டி,வி,
ஆண் : அர்ஜுனன் நானே அம்பெடுத்தேனே
குழு : அர்ஜுனன் நானே அம்பெடுத்தேனே
ஆண் : கௌரவர்கள் கூட்டத்தையே
வீழ்திடத்தான் வில்லால் அடிப்பேன்
ஆண் : விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா
புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம்
உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம்
முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா…ஆஆஆ…
ஆண் : விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா..ஆஆஹ்ஹ்ஹா ஹாங்….