பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்
குழு : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆ….
ஆண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்….
வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்….
ஆண் : கனகா வா…..அருகே வா….
கனகா என் அருகே வா வா….வா
பெண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்….
குழு : ………………………….
ஆண் : நீ கீதாஞ்சலி என் நீலாம்பரி
உன் கண் பார்வை ஓர் புஷ்பாஞ்சலி….ஹான்
பெண் : நான் உன் பாதையில் ஓர் பூங்காவனம்
நீ என் வாழ்வில் ஓர் சந்திரோதயம்…ம்ம்…..
ஆண் : ஏழு ஜென்மம் நான் கொண்ட போதும்
ஏழேழு ஜென்மம் நான் கொண்ட போதும்
உன்னைத்தானே உள்ளம் நாடும்
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….அ….
பெண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்….
தலைவா வா…..அருகே வா….
தலைவா என் அருகே வா வா….வா
ஆண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா…
பெண் : நீ இல்லாமலே கை அள்ளாமலே
கண் தூங்காமல் பெண் போராடுதே
ஆண் : என் உள்ளத்திலே தேன் வெள்ளத்திலே
ஏ…….பொன்மானே வா நீராடலாம்
பெண் : நீராட தானே வந்தாளே மானே
நீராட தானே வந்தாளே மானே
தேகம் ஏனோ மோகம் தானோ
ஆ…..ஆஅ…..ஆ………ஆ….அ
ஆண் : வானிலே ஒரு தேனிலா இந்த
பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா
பெண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்….
ஆண் : கனகா வா…..அருகே வா….
பெண் : தலைவா என் அருகே வா வா….வா
இருவர் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா
குழு : ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ
ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ
ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ