பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
பெண் : கல்யாண மாலைகள் சூட
ஆண் : கச்சேரி கீர்த்தனம் பாட
பெண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ
ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
குழு : ஆஅஹ் ஹாஹ் ஹா….
ஆஅஹ் ஹாஹ் ஹா….
ஆஅஹ் ஹாஹ் ஹா….ஆ……
பெண் : மாலை பனியில் நனையும்
தளிர்கள் முத்தைப் போல் மின்ன மின்ன….
ஆண் : வாட குளிரும் தளிரும்
குலவும் சொந்தந்தான் என்ன என்ன…..
பெண் : அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான்
ஆண் : அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான்
பெண் : அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான்
ஆண் : அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான்
பெண் : நீ கடை விரிக்க நான் தடை விரிக்க
நாணம் விளையும் அல்லவா…….ஆ……
ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
பெண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
ஆண் : கல்யாண மாலைகள் சூட
பெண் : கச்சேரி கீர்த்தனம் பாட
ஆண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ
பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண் : ஆஹஹான்…..
குழு : ……………………….
ஆண் : நான்கு உதடும் உதடும்
உரசி மெல்லத்தான் ஒட்டிக் கொள்ள……ஆஅ…..ஆ….
பெண் : நீண்ட நினைவும் கனவும்
மனதை எங்கெங்கோ இட்டுச் செல்ல……ஆஅ…..ஆ….
ஆண் : தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான்
பெண் : உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான்
ஆண் : தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான்
பெண் : உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான்
ஆண் : நான் இணைந்திருக்க நீ இடம் கொடுக்க
வாசல் திறக்கும் அல்லவா……ஆஹ்ஹா….
பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
பெண் : கல்யாண மாலைகள் சூட
ஆண் : கச்சேரி கீர்த்தனம் பாட
பெண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ….ஓ….
ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது
பெண் : இளமனது….