பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : தோட்டத்துப் பூவுல வாசமிருக்கு
இதைச் சொந்தம் கொண்டாட
நெஞ்சில் ஆசையிருக்கு
ஆண் : தோட்டத்துப் பூவுல வாசமிருக்கு
பெண் : அஹ்ஹான்
ஆண் : இதைச் சொந்தம் கொண்டாட
நெஞ்சில் ஆசையிருக்கு
பெண் : பாட்டுக்குப் பாட்டெடுக்க
எண்ணமிருக்கு
ஆண் : ஆஹ்ஹான்
பெண் : பாட்டுக்குப் பாட்டெடுக்க
எண்ணமிருக்கு
இவர் பக்கத்திலே நெருங்க பயமிருக்கு
ஆண் : ராஜாத்தி போல நல்ல அழகிருக்கு
அதில் நாகரீகம் ரொம்ப ரொம்ப வளர்ந்திருக்கு
ராஜாத்தி போல நல்ல அழகிருக்கு
பெண் : ஆஹஹான்
ஆண் : அதில் நாகரீகம் ரொம்ப ரொம்ப வளர்ந்திருக்கு
பெண் : ரோஜாப்பூ போல நல்ல மென்மையிருக்கு
ஆண் : ஓஹ்ஹோ
பெண் : ரோஜாப்பூ போல நல்ல மென்மையிருக்கு
ரோஜாப்பூ போல நல்ல மென்மையிருக்கு
கண்ணில் லேசாகத் தொட்டாலும் வலியிருக்கு
ஆண் : டட்டாடா
பெண் : மம்மம்மா
ஆண் : டட்டாட டா
பெண் : மம்மம்ம மா
ஆண் : டட்டாட டா
பெண் : மம்மம்ம மா
ஆண் : டட்டாட டா
பெண் : மம்மம்ம மா