பாடகர்கள் : பி. சுஷீலா, வாணி ஜெயராம்,
எல். ஆர். ஈஸ்வரி, சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி
இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
ஆண் : உயிரே உன்னை தமிழ் என்பதா
தமிழே உன்னை உயிர் என்பதா
இசையில் மெய் மறந்தாய்
எழுத்தில் உயிர் மெய் கலந்தாய்
ஆண் : குமரி கண்டம் முதல்
அண்டம் வரை நீதான் நிறைந்தாய்
அனைவரும் : பேசத்தானே ஆசை முளைக்கும்
பேசி பார்த்தால் மீசை முளைக்கும்
தொல்காப்பியரின் கைகளிலே
தமிழே கணினி
உயிர் எழுத்துனிலே ஆயுதத்தை
ஏந்தும் மொழி நீ
ஆண் : தமிழ் மகனே வாடா
தலை நிமிர்ந்து வாடா…ஆ….
தமிழ் மகளே வா வா
தரணி வெல்ல வா வா…ஆ….
ஆண் : தமிழ் மகனே வாடா
அனைவரும் : துணிவோடு வாடா
துயர் தீர்க்க வாடா
ஆண் : தலை நிமிர்ந்து வாடா…ஆ….
அனைவரும் : பணிவோடு வாடா
படிகொண்டு வாடா….
ஆண் : தமிழ் மகளே வா வா
அனைவரும் : துணிவோடு வாடா
துயர் தீர்க்க வாடா
ஆண் : தரணி வெல்ல வா வா…ஆ….
அனைவரும் : பணிவோடு வாடா
படிகொண்டு வாடா….
ஆண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆஅ….ஆஅ…….
அனைவரும் : நீராருங் கடலுடுத்த
நிலமடந்தை கெழிலொழுகும்
ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ….
அனைவரும் : சீராரும் வதனமெனத்
திகழ் பரதக் கண்டமிதில்
ஆண் : ஏ….ஏ…..ஏ….ஏ
அனைவரும் : தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிட நல் திருநாடும்
ஆண் : ஓ ஓஒ…..ஆ….ஆ….
அனைவரும் : தக்க சிறு பிறைநுதலும்
தரித்தநறு திலகமுமே
ஆண் : ஆ…ஆ….ஆ….ஆ…
அனைவரும் : அத்திலக வாசனைப்போல்
அனைத்துலகும் இன்பமுற
ஆண் : ஆ…ஆ….ஆ….ஆ…
அனைவரும் : எத்திசையும் புகழ் மணக்க
இருந்தபெருந் தமிழிணங்கே
ஆண் : ஹோ ஓ……
அனைவரும் : தமிழிணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே…..
வாழ்த்துதுமே…..
ஆண் : ஏ……..ஏ……..
பெண் : ஈராயிரம் ஆண்டாகியும்
தமிழ் தரணியை ஆளும்
இது உலகெங்கிலும் பறைசாற்றிய
உயர் எண்ணம் எங்கள் ஈழம்
பெண் : கல்லணையில் பட்ட காற்றும்
காவேரியில் கொடி ஏற்றும்
ஓலைசுவடிக்குள் உள்ள அறிவியல்
பார் போற்றும்
சிங்க இனம் என்றும் சீறும்
ஜல்லிக்கட்டு சொன்ன வீரம்
வீரம் மட்டும் மெல்ல
காதல் சொல்ல சொல்ல தேன் ஊறும்
ஆண் : இமையம் அதன் முடியில்
பெயர் எழுதிய தமிழன்
உலகில் எந்த உயிர்க்கும்
சென்று உதவிடும் மனிதன்
அனைவரும் : தமிழன் தமிழன்
தமிழன் தமிழன்
ஆண் : தமிழ் மகனே வாடா
அனைவரும் : துணிவோடு வாடா
துயர் தீர்க்க வாடா
ஆண் : தலை நிமிர்ந்து வாடா…ஆ….
அனைவரும் : பணிவோடு வாடா
படிகொண்டு வாடா….
ஆண் : தமிழ் மகளே வா வா
அனைவரும் : துணிவோடு வாடா
துயர் தீர்க்க வாடா
ஆண் : தரணி வெல்ல வா வா…ஆ….
அனைவரும் : பணிவோடு வாடா
படிகொண்டு வாடா….
ஆண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆஅ….ஆஅ…….
ஆண் : தமிழ் மகனே வாடா
தலை நிமிர்ந்து வாடா…
தமிழ் மகளே வா வா
தரணி வெல்ல வா வா…
ஆண் : தமிழ் மகனே வாடா
தலை நிமிர்ந்து வாடா…
தமிழ் மகளே வா வா
தரணி வெல்ல வா வா…ஆ….
பெண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஆ…..ஆஅ…..ஆஅ……