பாடகி : சாதனா சர்கம்
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே ஹோ ஹோ
ஹோ
பெண் : சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே
பெண் : மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே
பெண் : இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே
பெண் : புயல் வீசும்
பொழுதினிலே பொறி
போல சிதறுவதேன்
பெண் : ஒரு முறை
வாழும் உலகினிலே
தவணையில் நாளும்
உதிர்வது ஏன் உறவுகள்
வேண்டி தொடங்குவதேன்
பிரிவுகள் தீண்ட வருந்துவதேன்
இறுதியில் நானும் அடங்குவதேன்
கண்ணீரில்
பெண் : சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே
பெண் : மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே
பெண் : இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே