பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
குழு : ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
பெண் : ஆஅ…ஆஆ…
ஆஆ….ஆஅ…
ஆஹா…ஆ…ஆஹா..ஆ
ஆஅ….ஆஅ…
ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
ஆண் : கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா
ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
குழு : …………………
பெண் : முன் வைத்த காலை
பின் வைப்தென்ன
நடுக்கம் பிறக்கின்றதோ..ஓ
ஆண் : இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிகின்றதா
பெண் : அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி ஆசையில் பாதி
பெண்மை நடகின்றதா
ஆண் : உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்
பெண் : ஜீவன் தவிகின்றதா
தேகம் கொதிகின்றதா
ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
குழு : ……………………..
ஆண் : கங்கையை தேடி
காவிரி நடந்து
கலக்க வருகின்றதோ
குழு : …………….
பெண் : காதலின் நதிகள்
கலக்க துடித்தால்
மேடு தடுகின்றதோ
ஆண் : நதிகள் இரண்டும்
தாகம் எடுத்து
நதிகள் இரண்டும் தாகம் எடுத்து
குடிக்க துடிக்கின்றதோ
பெண் : காதல் இன்றி
வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
ஆண் : பெண்மை சிலிர்கின்றதோ
பேச தவிகின்றதோ
ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
ஆண் : கண்ணே மனம் இல்லையா
காவல் விடவில்லையா
ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே
குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ஹ்ம்ம்…