பாடகர் : ஏ. ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உன் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே….
ஆண் : நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
காதல் என்றும் அழிவதில்லை…
ஆண் : இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே…
ஆண் : நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
காதல் என்றும் அழிவதில்லை…
ஆண் : அஞ்சாதே துஞ்சாதே
இனி என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய்
வழியெங்கும் உன்முன் பூமழை
எந்நாளும் உன் காதல்
இது வாழும் சத்தியமே
தொலையாதே எந்த இருளிலும்
மறையாதே…..ஏ….ஏ……ஏ…..
ஆண் : நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
காதல் என்றும் அழிவதில்லை…
ஆண் : ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உன் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே….
ஆண் : நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
நெஞ்சே எழு……நெஞ்சே எழு….
காதல் என்றும் அழிவதில்லை…