பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திர போஸ்
குழு : …………………………..
பெண் : அஹா…..ஆஆ…..
நடு ராத்திரி……சாமத்திலே
என் ராசா நீ…..விழிக்கையிலே
நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கையிலே
நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கியிலே
ராத்திரி……….சாமத்திலே…….
ஆண் : இது பொன்னான ராத்திரிதான்
அடி பொல்லாத ராத்திரிதான்
இது பொன்னான ராத்திரிதான்
அடி பொல்லாத ராத்திரிதான்
தூக்கம் இல்லாத ராத்திரிதான்
ஏக்கம் தீராத ராத்திரிதான்…
தூக்கம் இல்லாத ராத்திரிதான்
ஏக்கம் தீராத ராத்திரிதான்…
ஆண் : நடு ராத்திரி……….சாமத்திலே…….
குழு : …………………………
பெண் : விடியாத ராத்திரிதான்
விளக்கில்லாத ராத்திரிதான்
சுகமான ராத்திரிதான்
தெனம் நான் தேடும் ராத்திரிதான்
பெண் : கட்டி தழுவிடும் கற்று தெளிந்திடும்
ஆசை தீர்ந்திடும் ராத்திரிதான் ஹ்ஹா…
ஆண் : என் ராசாத்தி நீதானம்மா
நீ நான் தேடும் சுகம்தானம்மா
உன் தேகம் பூதானம்மா
நான் உந்தன் அடிமையம்மா
ஆண் : தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட
தாகம் தீர்ந்திட நீதானம்மா ஹா
தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட
தாகம் தீர்ந்திட நீதானம்மா
ஆண் : நடு ராத்திரி……….சாமத்திலே…….
குழு : …………………………
பெண் : ஊரெல்லாம் தூங்கையிலே
எனக்கேனோ தூக்கமில்ல
அக்கம் பக்கம் யாருமில்ல
நீ அச்சப்பட தேவையில்ல
பெண் : கட்டி அணைத்திட கன்னம் செவந்திட
காதல் பேசிடும் ராத்திரிதான்
கட்டி அணைத்திட கன்னம் செவந்திட
காதல் பேசிடும் ராத்திரிதான்
ஆண் : பசியால வாடுகிறேன்
உன்ன பல நாளா தேடுகிறேன்
உன் மடியை நாடுகிறேன்
நாளும் உனக்காக வாழுகிறேன்
ஆண் : கன்னி பருவம் மின்னும் உருவம்
எண்ணி உருகிடும் ராத்திரிதான்……ஆஅ….
கன்னி பருவம் மின்னும் உருவம்
எண்ணி உருகிடும் ராத்திரிதான்
பெண் : ஆஹா……ஆஅ…..
நடு ராத்திரி……….சாமத்திலே…….
என் ராசா நீ………..விழிக்கையிலே
ஆண் : நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கையிலே
நான் இங்கு இருக்கையிலே
ஓடி வந்தணைக்கையிலே
ராத்திரி……….சாமத்திலே…….