பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும்
முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும்
எந்தன் கண்ணுக்கு
ஆண் : தித்திக்கின்ற தேனில் செய்த
சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று
எந்தன் நெஞ்சுக்கு
ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும்
முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும்
எந்தன் கண்ணுக்கு
ஆண் : தித்திக்கின்ற தேனில் செய்த
சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று
எந்தன் நெஞ்சுக்கு
ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும்
முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும்
எந்தன் கண்ணுக்கு
பெண் : நெஞ்சில் ஊறியது நெய்யில் ஏற்றியது தீபம்
ஆண் : ஆ ஹா ஹா ஆ
பெண் : கையில் கூடுவது கண்ணில் ஆடுவதும் லாபம்
ஆண் : ஆ ஹா ஹா ஆ
ஆண் : தையல் கொஞ்சுவதும் மையல் மிஞ்சுவதும் மோகம்
பெண் : ஆ ஹா ஹா ஆ
ஆண் : ஹய்யா என்ன இது நெஞ்சில் வந்த புது ராகம்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
பெண் : ஆஹா
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
பெண் : அஹா….லலலல லா
பெண் : அம்மாடி புதியது புதியது உன்னாசை
ஆண் : எந்நாளும் இனியது இனியது பெண்ணாசை
ஆண் : கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி ஏனோ
பெண் : ஆ ஹா ஹா ஆ
ஆண் : கொடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானே
பெண் : ஆ ஹா ஹா ஆ
பெண் : கட்டில் ஆட்டுவதும் தொட்டில் ஆடுவதும் ஏனோ
காமதேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ
ஆண் : பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே
பெண் : ஆணோடு இணைவது சுகமென சொன்னானே
ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும்
முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும்
எந்தன் கண்ணுக்கு
ஆண் : தித்திக்கின்ற தேனில் செய்த
சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று
எந்தன் நெஞ்சுக்கு
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும்
முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும்
எந்தன் கண்ணுக்கு