பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆ…ஆஆ….ஆஅ….ஆ…
ஆஅ ….ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆஅ ….ஆஅ….ஆஅ….ஆஅ…..
பெண் : மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம்
தேடுது என்னை
பெண் : மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை
பெண் : ஆஅ …காற்சலங்கை ஓசையிட்டால்
காற்றில் ஒரு பாட்டு வரும்
கைவளை தாளங்கள்
தந்தனன்னா தானனன்னா..
தந்தனன்னா தானனன்னா
பெண் : ஓ….தேனோடும்
வண்ணமலை
நீரோடும் வெள்ளி அலை…..
ஜாடை மின்ன மின்ன
ஆடை பின்ன பின்ன ஓ….
பெண் : மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை
பெண் : ஆஅ …வானமென்னும் மேடையிலே
வானவில்லின் ஓவியங்கள்
மேகத்தின் நாட்டியம்
தந்தனன்னா தானனன்னா..
தந்தனன்னா தானனன்னா
பெண் : ஓ……..ஊர்கோலம் வண்ணக்கிளி
ஆலோலம் சொல்லும் மொழி
அன்னம் துள்ளத் துள்ள
வண்ணம் என்ன சொல்ல ஓ
பெண் : மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம்
தேடுது என்னை
பெண் : மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை