பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : ஏய்
ஆண் : காதல் என்பது
போதி மரம் காயம் பட்டால்
ஞானம் வரும் காதல் என்பது
பாலை வனம் ஆனால்
அங்கும் நிலவு வரும்
ஆண் : இது கண்ணாலே
பேசி ஓ ஹோ
ஆண் : இது கண்ணாலே
பேசி இரு இதயம் தினம்
ஆடி பார்க்கிற தாயமடா
கண்ணாடி போல காதல்
தான் கையில் எடுக்கையில்
கவனமடா
ஆண் : காதல் என்பது
போதி மரம் காயம் பட்டால்
ஞானம் வரும் காதல் என்பது
பாலை வனம் ஆனால்
அங்கும் நிலவு வரும்
ஆண் : பறிக்காமல்
காட்டில் உதிர்கின்ற
பூக்கள் விரும்பாத
காதல் இது தானடா
ஆண் : ஓ காயத்தின்
மேலே இரை தேடும்
ஈக்கள் பொருந்தாத
காமம் அது தானடா
ஆண் : காற்றோடு
போகும் சருகாக
வாழ்க்கை போவது
எவ்விடம் புரியுமா
ஆண் : நிலையற்றது
வாழ்வு தான் காதலால்
நிகழ் காலத்தை வாழடா
ஆண் : காதல் என்பது
போதி மரம் காயம் பட்டால்
ஞானம் வரும் காதல் என்பது
பாலை வனம் ஆனால்
அங்கும் நிலவு வரும்
ஆண் : வரலாறு எல்லாம்
ரத்தத்தின் வாசம் யுத்தங்கள்
எல்லாம் எதனாலடா
ஆண் : ஓ பூமிக்கு
உள்ளே புதையுண்டதெல்லாம்
பல்லாண்டு காதல் வலி தானடா
ஆண் : தண்ணீரை கேட்கும்
காயங்கள் கூட்டும் ஆயினும்
காதலும் சாகுமா
ஆண் : உன்னோடு நீ
மோதிடும் போர்க்களம்
அதுதானப்பா காதலும்