பாடகர் : எஸ். பி. பி. சரண்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : லே உல்லே லே உல்லே லே
உல்லே லே உல்லே லே
ஆண் : கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
ஆண் : முதல் முதல்
வண்டொன்று தீண்டியதும்
விரல்பட்டப் பூ வேர்த்ததோ
தொடத்தொட
மோகங்கள் தூண்டியதும்
சுடச்சுடத் தேன் வார்த்ததோ
ஆண் : மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
ஆண் : லே உல்லலே லே
லே உல்லலே லே
ஆண் : கண்ணங்களைக் காட்டு
கையெழுத்துப் போட்டிட வேண்டும்
ஈர உதடுகளால்
பல்லுப்படும் லேசா
கேலிப் பேச்சுக் கேட்டிட நேரம்
ஒரு உறவுகளா
ஆண் : பாட்டன் பூட்டன்
செஞ்சத்தவறு இது
யாரு இங்கு தடுக்கிறது
ஓசை……..கேட்காமல்
முத்தம் வைக்கவோ
ஆண் : இருந்தும் எதற்கு இடையில
இருக்கை மேயும் இடையில
இடைதான் எனக்கோர் நூலகம்….
வழங்கும் கவிதை வாசகம்
ஆண் : லே உல்லலே லே
லே உல்லலே லே
ஆண் : ஓ…… பள்ளிக்கூட சினேகம்
பள்ளியறை பாய்வரைப்போகும்
யோகம் நமக்கிருக்கு
கட்டுக்களைப் போட்டு
நட்டுவச்ச வேலிகள் தாண்டி
காதல் ஜெயிச்சிருக்கு
ஆண் : புள்ளி வைக்க
இந்த பூமி உண்டு
கோலம் போட
அந்த சாமி உண்டு
இங்கே…….நீ இன்றி
நானும் இல்லையே…
ஆண் : காற்றாய் இருக்க மூச்சுல…..
மொழியாய் இருக்க போச்சுல
துணியாய் இருப்பேன் இடையில
துணையாய் இருப்பேன் நடையிலே
ஆண் : கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
ஆண் : முதல் முதல்
வண்டொன்று தீண்டியதும்
விரல்பட்டப் பூ வேர்த்ததோ
தொடத்தொட
மோகங்கள் தூண்டியதும்
சுடச்சுடத் தேன் வார்த்ததோ…ஓ
ஆண் : மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
ஆண் : லே உல்லே ஏலே
லே உல்லே ஏலே
லே உல்லே ஏலே
லே உல்லே ஏலே
உல்லலேலே உல்லலேலே
உல்லலேலே