பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திர போஸ்
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….
பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
ஆண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
பெண் : மாலையில் நீ வந்து மாலை சூட
ஆண் : மாலையில் நீ வந்து மாலை சூட
பெண் : மை விழி ஆனந்த காவியம் பாட
பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
ஸரிமா ஸநிதா கரிநீ ரிரிஸா…
ஆண் : தேவதை உந்தன் வழியினிலே
செந்நிற ரோஜா மலர் விரிப்பேன்
பெண் : ஆ……ஆ…
வானகம் எந்தன் அருகினிலே
வந்தது போலே மகிழ்ந்திருப்பேன்
ஆண் : மண் மீது மேவாமல்
பாதம் படும்
மண் மீது மேவாமல் பாதம் படும்
பெண் : மங்கள கல்யாண நாதம் வரும்
ஆண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
பெண் : மாலையில் நீ வ ந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
ஆண் : மை விழி ஆனந்த காவியம் பாட
பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
ஆண் : ம்…….
பெண் : காதலின் தூதாக உனை வந்து தேடும்
ஆண் : ஹா……ஆ…
பெண் : ஆயிரம் ஜென்மம் தொடர்ந்து வரும்
அனைத்திலும் உந்தன்உறவு வரும்
ஆண் : ஆ… ஆ…
என் உயிர் உந்தன் வடிவில் வரும்
இரவினில் சொர்க்கம் மடியில் விழும்
பெண் : என் காதல் ராஜாங்க வீதியிலே
என் காதல் ராஜாங்க வீதியிலே
ஆண் : ஊர்வலம் நாம் போக வா மயிலே
பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
ஆண் : மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
பெண் : மை விழி ஆனந்த காவியம் பாட
இருவர் : கார்மேகம் ஊர்கோலம் போகும்