பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன்
இசையமைப்பாளர் : சைமன் கே. கிங்
பெண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் இரவில்
உயிர் வதைப்பாயா
இதமாய் நெளியும் விரலில்
கதை படிப்பாயா….ஹோ ஓஒ….
ஆண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயா….ஹோ ஹோ ஓஒ…
பெண் : மறு வாய்ப்பே இல்லா
ஒரு முத்ததில்லா
திரை ஏதும் இல்லா
சிறு வெட்கத்தில்லா
களவாடும் போது உன் பெயரை
காதில் சொல்லவா……
ஆண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயா….ஆஅ….ஹா….ஆ….
ஆண் : உயிர்த்துளி நெருப்பென….
இடை வழி படருதே…..
குடை என விரிந்து சேராயோ….
ஓஒ….ஓ…..ஓஒ……
ஒரு நொடி உறங்கிடா….ஆ…..
இரவுகள் புதியதே…ஏ…..
விடிந்திட தடைகள் சொல்லாயோ….ஓ….
பெண் : சில்லிடும் உடலினில்
பிரதி எடுதாயோ
என் மனம் உடைகள் துறக்கிறதே
நீ ஒரு முறை என
இறங்கிடும் முன்னே
மாய மௌனம் கேட்க்கிறதே
ஆண் : கனவினில் கடல் என
இரு விழி தவிக்குதே
வளையளுள் வலைகள் வீசாயோ
ஓ…ஓஓஒ…..ஓஒ…ஓ….
காதலை சொல்லிடும்
வகுப்புகள் புதியதே
இரவினில் உரைகள் சொல்லாயோ….ஓ….
பெண் : இரு உடல் ஒன்றினால்
கணக்கொன்று சொல்லும்
புரிந்தே நானும் மயங்குகிறேன்
பிறை நிலா போல் உந்தன்
காடுகள் மேலே சாரல்
மழையை தூவுகிறேன்
பெண் : ஆஆ….ஆஅ….ஆஅ….ஆ….ஆஅ…..
ஆண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயா….ஆஅ….ஹா….ஆ….
பெண் : மறு வாய்ப்பே இல்லா
ஒரு முத்ததில்லா
திரை ஏதும் இல்லா
சிறு வெட்கத்தில்லா
களவாடும் போது உன் பெயரை
காதில் சொல்லவா……