பாடகர்கள் : எம். கே. தியாகராஜா பாகவதர்
மற்றும் எம். எல் வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்
இருவர் : என்ன ஆனந்தம் இதிலே
என்ன ஆனந்தம்
நாம் இந்நாள்வரை
அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
நாம் இந்நாள்வரை
அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
ஆண் : பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
பெண் : புன்னகை முகம்
ஆயிரமும் மலர்ந்தது
ஆண் : பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
பெண் : புன்னகை முகம்
ஆயிரமும் மலர்ந்தது
இருவர் : என்ன ஆனந்தம்
ஆண் : சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும் ஒரு
சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும்
பெண் : தானே மனிதனுக்குத்
தேவை உணர்ந்தேன்
ஆண் : சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும்
பெண் : தானே மனிதனுக்குத்
தேவை உணர்ந்தேன்
ஆண் : கருணை முகம் நினைந்து
உருகினேனே
கருணை முகம் நினைந்து
உருகினேனே
பெண் : அதில் எனக்கென்று தனியின்பம்
பருகினேனே
ஆண் : கருணை முகம் நினைந்து
உருகினேனே
பெண் : அதில் எனக்கென்று தனியின்பம்
பருகினேனே
இருவர் : ரங்கன் கருணையே
அழியாப் பொருள்
ரங்கன் கருணையே
அழியாப் பொருள்
ஏழைப் பங்காளன்
திருமகள் மணவாளன்
ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே…