அடடா அடடா உனைப்போல் தேவதையே
இதுநாள் வரை என் இமைகள் காணலையே
அடடா அடடா உனைப்போல் தேவதையே
இதுநாள் வரை என் இமைகள் காணலையே
ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே
பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே
என் அன்பே நீ எந்தன் பிறவியின் பெறும் பயனே
காலையும் மாலையும் கைகளை கோர்த்துத்திரிவோம்
பேசியே பொழுதை கழிப்போம்
புன்னகை மடியில் படுப்போம்
பாதி நீ பாதி நான் கூடலில் மீதி அறிவோம்
தோளிலே சரிந்தே நடப்போம்
தூங்கவும் அரவே மறப்போம்
கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம்
வெண்ணிலா வீதியில் பிள்ளைபோல் ஓடுவோம்
நொடியும் விளகாமல் முடிவே பிரியாமல் விரும்புவோம்