பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா
ஆண் : ஹே…..ஏ…..ஏ…..ஏ……
ன…..ன…..ன….னானா….னானா
ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு
ஆசையுள்ள ரோஜா செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு
ஆண் : தங்கத்து ரத்தினமே
நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே….
தங்கத்து ரத்தினமே
நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே….
பெண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..
நாள்தோறும் பாலூறும்
தோள் சேரும் நேரமே
காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள்
காவிய வஞ்சிக்கொடி…
காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள்
காவிய வஞ்சிக்கொடி…
ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு
ஆண் : காதல் கனிந்தால்
வாழ்க்கை முல்லை மஞ்சமடி
உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி
ஆண் : காதல் கனிந்தால்
வாழ்க்கை முல்லை மஞ்சமடி
உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி
பெண் : இரு தோளுக்கு நாளைக்கு
மாலைக்கு சொல்லிவிடு
மல்லிகை பூவிரித்து
திறப்போம் மன்மதன் தேன் குடித்து……
மல்லிகை பூவிரித்து
திறப்போம் மன்மதன் தேன் குடித்து……
ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு
ஆண் : நெஜமான காதல் உணர்வோடு சேரும்
உணர்வோடு சேர்ந்து உயிராக மாறும்
ஆண் : அட சந்தன பந்துகள் மன்மத செண்டுகள்
கொஞ்சிட துள்ளாதோ
அட சந்தன பந்துகள் மன்மத செண்டுகள்
கொஞ்சிட துள்ளாதோ
பெண் : ஆஹா பாலைவனத்தில்
மஜ்னு பட்டது கொஞ்சம் அல்ல
ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல
பாலைவனத்தில்
மஜ்னு பட்டது கொஞ்சம் அல்ல
ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல
ஆண் : அட நெஞ்சுக்குள் போரிட்டு
வாழ்வது வாழ்க்கையல்ல
காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல…
காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல…
ஆண் : ஆசையுள்ள ரோஜா செண்டு
அதில் தேனெடுக்கும் காதல் வண்டு
ஆண் : தங்கத்து ரத்தினமே
நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே….
தங்கத்து ரத்தினமே
நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே….
பெண் : ஹே…..ஏ…..ஏ…..ஏ……
ஆ……ஆ……ஆ…..ஆ…..ஓஒ…..ஓ…..ஓ….