தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
1 பேதுரு :(60:5:8)
Be sober, be vigilant; because your adversary the devil, as a roaring lion, walks about, seeking whom he may devour:
1 Peter:(60:5:8)