தமிழ் பைபிள் வசனங்கள் -எரேமியா 24:1:16
அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன்.
எரேமியா :(24:1:16)
And I will utter my judgments against them concerning all their wickedness, who have forsaken me, and have burned incense unto other gods, and worshipped the works of their own hands.
Jeremiah:(24:1:16)