முத்துராமலிங்கம் தேவர் பொன்மொழிகள்-muthuramalinga thevar Ponmolikal in Tamil
முத்துராமலிங்கம் தேவர் பொன்மொழிகள் muthuramalinga thevar Ponmolikal
Here are the Collection muthuramalinga thevar Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
muthuramalinga thevar Ponmolikal and Status
முத்துராமலிங்கம் தேவர் பொன்மொழிகள் : muthuramalinga thevar Ponmolikal in Tamil
muthuramalinga thevar Ponmolikal
முத்துராமலிங்கம் தேவர் பொன்மொழிகள்
muthuramalinga thevar
- தனியாக இருக்கும் போது
- சிந்தனையிலும், கூட்டத்தோடு
- இருக்கும் போது வார்த்தையிலும்
- கவனமாக இருக்க வேண்டும்.
- வீரம் என்னும் குணம்தான்
- எதிரியையும் தன்னை
- மெச்சும்படியான நிலையை
- ஏற்படுத்தும். கோழைத்தனம்
- அவ்வாறு செய்யாது!
- யாவரும் வாழ்க என்று
- சொல்லுங்கள், ஒழிக என்று ஏன்
- சொல்ல வேண்டும்...? நல்லவைகள்
- வாழ்க என்று சொன்னால் நீங்கள்
- நினைக்கிற கெட்டவைகள்
- ஒழியத்தானே செய்யும்.
- சமயம் வரும்போது யானையை
- எதிர்க்கும் வீரமும் தீரமும்,
- எறும்பு கடிக்கும் போது
- குமுறாமல் வருடிக் கொடுக்கும்
- பொறுமை குணமும் அரசுக்கு
- அமைந்திருக்க வேண்டும்.
- ஓடுகின்ற தண்ணீர் ஆன்மீகம். அது
- மண்ணையும் மனிதனையும்
- வளமாக்கும். தேங்கி கிடக்கும்
- குட்டை நீர் நாத்திகம், அது புழு
- பூச்சிகளை உண்டாக்கி மண்ணையும்
- மனிதனையும் பாழ்படுத்தும்.