பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்
பாடகர் : சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : என்னனு
சொல்வேனோ நானே
குற எல்லாமே என்மேல
தானே என்னனு
சொல்வேனோ நானே
குற எல்லாமே என்மேல
தானே
பெண் : குலசாமி
நீதானே நா நேரா
பாக்க கொடுக்காம
நீ போனா நா யார
கேக்க
பெண் : மழை சிந்தாம
மண்ணேது நொந்தேனே
இப்போது ஆச உன்மேல
கூட கூட காளான் கண்ணீரில்
கோலம் போட ஆச உன்மேல
கூட கூட காளான் கண்ணீரில்
கோலம் போட
ஆண் : கண்ணான
கண்ணே உம்மேல
குற இல்லன்னு
சொல்வேன் தன்னால
கண்ணான கண்ணே
உம்மேல பெண் : ஆ
குற இல்லன்னு
சொல்வேன் தன்னால
பெண் : ஆ
ஆண் : கலங்காம
போனாலே கை
சேரும் காலம்
பெண் : ஆ
உறவாக சேர்ந்தாலே
மாறாதோ கோலம்
பெண் : ஆ
ஆண் : மழை மண்ணோட
சேராம எங்கேயும் போகாது
வார்த்தை இல்லாம போக
போக பெண் : ஆ
யாரை இப்போது நானும்
நோக பெண் : ஆ
வார்த்தை இல்லாம போக
போக பெண் : ஆ
யாரை இப்போது நானும்
நோக