பாடகர் : கே. எஸ். யேசுதாஸ்
இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்
ஆண் : யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ….
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா
ஆண் : யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ….
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா
ஆண் : {குளிர் கொண்ட மேகம் தானோ
மலர் கொண்ட கூந்தல்
கடல் கொண்ட நீலம் தானோ
சுடர் கொண்ட கண்கள்} (2)
ஆண் : மடல் கொண்ட வாழைத்தானோ
மணம் கொண்ட மேனி
மடல் கொண்ட வாழைத்தானோ
மணம் கொண்ட மேனி
தழுவாத போது உறக்கங்கள் ஏது
ஆண் : யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ….
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா
ஆண் : {கல்யாணம் மேளம் கேட்கும்
நாள் எந்த நாளோ
கச்சேரி இராகம் பாடும்
பொழுதென்ன பொழுதோ…..} (2)
ஆண் : முதல் முதல் பார்க்கப் தோன்றும்
இரவெந்த இரவோ
முதல் முதல் பார்க்கப் தோன்றும்
இரவெந்த இரவோ
அலைப்பாயும் உள்ளம்
அணைத் தாண்டிச் செல்லும்
ஆண் : {யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ….
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா} (2)