பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் ரீட்டா தியாகராஜன்
இசையமைப்பாளர் : ஷபிர்
ஆண் : வத்திக்குச்சி பார்வையால்
தவிக்கிறேன் தவிக்கிறேன்
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….
ஆண் : சுட்டெரிக்கும் காதலால்
துடிக்கிறேன் துடிக்கிறேன்
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….
ஆண் : அட வான தேவதை
நேரில் வந்தாலே
ஐம்புலன்கள தீண்டி சென்றாலே
மின்னல் பார்வையால்
அம்பு விட்டாலே
மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே
பெண் : உன் கண்முன்னவே நின்றேன்
உன் கை கோர்த்திட வந்தேன்
உன் மெய் தீண்டிடும் போது
ஓர் பொய் புன்னகை ஏது
பெண் : உன் தேகத்தை ஏற்க
என் தேவையை தீர்க்க
காணா போகுமே சேலை
நீ செய் மன்மத லீலை
ஆண் : தீயென நீ எனை
தீண்டும் விரல் என
வருவாயா
பெண் : வாசனை வானவில்
வண்ணம் முழுவதும்
தருவாயா
ஆண் : வாழும் என் இளமை
எல்லாம் உனது
மூச்சில் தினம் எரிகிறதே
ஆண் : வா சகீ…..
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….
பெண் : நீயே என் இரவின் மஞ்சம்
என்பது சல்லாபம்
அதில் பொழிகிறதே
ஆண் : வா சகீ…..
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….
ஆண் : காமுகன் பார்த்ததும்
தேனில் குளித்திட அழைத்தாயே
பெண் : காமம் தேன் தோட்டம்தான்
யாமம் முழுவதும் பிழிவாயே
ஆண் : பாராய் உன் பருவம்
எந்தன் விரதம்
பூக்கும் வந்து பரிமாறு
ஆண் : வா சகீ…..
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….
பெண் : வாராய் என் தயக்கம்
வேண்டாம் உடனே
வந்து நீ பசியாறு
ஆண் : வா சகீ…..
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….
ஆண் : வத்திக்குச்சி பார்வையால்
தவிக்கிறேன் தவிக்கிறேன்
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….
ஆண் : சுட்டெரிக்கும் காதலால்
துடிக்கிறேன் துடிக்கிறேன்
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….
ஆண் : வத்திக்குச்சி பார்வையால்
தவிக்கிறேன் தவிக்கிறேன்
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….
ஆண் : சுட்டெரிக்கும் காதலால்
துடிக்கிறேன் துடிக்கிறேன்
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….
ஆண் : அட வான தேவதை
நேரில் வந்தாலே
ஐம்புலன்கள தீண்டி சென்றாலே
மின்னல் பார்வையால்
அம்பு விட்டாலே
மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே
பெண் : உன் கண்முன்னவே நின்றேன்
உன் கை கோர்த்திட வந்தேன்
உன் மெய் தீண்டிடும் போது
ஓர் பொய் புன்னகை ஏது
பெண் : உன் தேகத்தை ஏற்க
என் தேவையை தீர்க்க
காணா போகுமே சேலை
நீ செய் மன்மத லீலை
ஆண் : வா சகீ….ஈ…..ஈ…..