பாடகர்கள் : ஹரிணி மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார்
இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிப்ட்
ஆண் : உயிரே…உயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரே…உயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்
ஆண் : ஒரு காடு எரிகிற போது
சில பூக்கள் திறப்பது ஏனோ
ஆண் : உயிரே…உயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரே…உயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்
பெண் : ஒஹோ…ஓஓஓஓ…….
பெண் : கண்ணீரின் துளி
விடுதலை கேட்கிறதோ
தரவா…. உயிரே…
பெண் : யார் நெஞ்சின் வலி
என் நெஞ்சில் ஏரிடுதோ
பெறவா…உயிரே….
ஆண் : தேசமே ஸ்வாசமாய்
தேகமே தியாகமாய்
இந்த தெய்வங்களின் பாதங்களை
நீராட்டதான் கண்ணீரோ
பெண் : உயிரே…உயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரே…உயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்
பெண் : காற்றெங்கும் புகை
என் மூச்சில் நறுமணமா
முறையா ….உயிரே….
பெண் : காயங்கள் என்னில்
ஆறாமல் சுகம் தருதே
பிழையா …உயிரே…..
ஆண் : வீரனாய் சாகவா
கோழையாய் வாழவா
அதன் ரெண்டுக்கும் தான்
மத்தியிலே ஏன் என்னை வைத்தாயோ
பெண் : உயிரே…உயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரே…உயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்
பெண் : இந்த போரும் முடிகிறதென்று
என் நெஞ்சம் கனப்பது ஏனோ