உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை
பிறவியில் மீதம் நீ தந்த வாழ்கை
உலகம் உடைகின்ற போதும்
உயிரே அருகில் இரு போதும்
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உச்சி முதல் பாதம் வரை
உதடுகள் நடத்தி
உணர்ச்சியின் அணைகளை உடையது விட்டாயே
என்ன இது என்று உன்னை
வினாவிட வந்தேன்
இதழ்களை இதழ்களை அடைத்து விட்டாயே
மொத்த மனித குளம்
கண்ட சுகம் முழுதும்
ஒத்த இரவில் முடிப்போம்
அண்டம் முடியும் வரை
இன்று கொண்ட சுகம்
கண்டு கண்டு களிப்போம்
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உயிரே பிரியாதே
எனக்கு ஒன்று உனக்கு ஒன்று
இரு பிள்ளை தந்தை
கணவனே நீ செய்த
கருணைக்கு வணக்கம்
படுகையில் சுமந்ததால்
பத்து மாதம் சுமந்தாய்
பாவையே நீ கொண்ட
பொறுமைக்கு வணக்கம்
நாம் கொண்ட குடும்பம்
ஒரு கோவில் என்று
குல தெய்வம் வந்து வணங்கும்
என் மூச்சு பேச்சு இந்த வழக்கை யாவும்
இந்த மூன்று பேரில் அடங்கும்
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
விலகாதே
பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை
பிறவியில் மீதம் நீ தந்த வாழ்கை
உலகம் உடைகின்ற போதும்
உயிரே அருகில் இரு போதும்
உயிரே பிரியாதே ...
உறவே விலகாதே ...