பாடகர் : மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : { தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம் } (2)
ஆண் : 17 வயசு
வரைக்கும் நீ வாழும்
வாழ்க்கை தானே
பாலூட்டும் காலம்
வரைக்கும் கூட வரும்
ஆண் : கடலோர உபன்
கழியும் காதோடு பேசும்
அலையும் 500 மைல்
போனாலும் தேடி வரும்
ஆண் : தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம்
ஆண் : கிராமம் தன்
மடியில் கட்டி வளத்தது
உன்னை கிராமத்தை
மடியில கட்டி போவது
என்ன
ஆண் : சாதி தாண்டியே
நட்பும் உறவும் மலர்ந்தது
அங்கே சமயத்தை பெண்கள்
பாத்து மயங்கியது அங்கே
ஆண் : உப்பு மேட்டிலே
ஆடி முடித்து சாய்ந்ததும்
அங்கே ஆகாயம் இருட்டு
போத்தி தூங்கியதங்கே
ஆண் : கையோடு அள்ளிய
தண்ணி விரலோடு கசிவது
போல கண்ணோடு நினைவுகள்
எல்லாம் கசிகிறதே
ஆண் : தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம்
ஆண் : நெல்லிக்காய்
அடியில் உள்ள தித்திப்பாக
வறுமையின் கீழ் லட்சியம்
ஒன்னு வந்தது அங்கே
ஆண் : தூக்கு வாலி
தலையில் மாட்டி
கிரீடம் என்றாய்
சொந்த செலவில்
சூரியன் வாங்க ஆசை
கொண்டாய்
ஆண் : சொந்த உறவுகள்
இலைகளை போலே
உதிர்ந்திட கண்டாய்
வந்த உறவுகள் வளர்
பிறையாக வளர்ந்திட
கண்டாய்
ஆண் : மனம் கொண்ட
கனவுகள் எல்லாம் மண்
பானை சில்லுகள் ஆக
மறு வாழ்வின் வெற்றியை
தேடி ஓடுகிறாய்
ஆண் : தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம்
ஆண் : 17 வயசு
வரைக்கும் நீ வாழும்
வாழ்க்கை தானே
பாலூட்டும் காலம்
வரைக்கும் கூட வரும்
ஆண் : கடலோர உபன்
கழியும் காதோடு பேசும்
அலையும் 500 மைல்
போனாலும் தேடி வரும்