பாடகர்கள் : யோகி சேகர் மற்றும் ரோஜா ஆதித்யா
இசையமைப்பாளர் : கபர் வாசுகி
ஆண் : என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே
அம்மாளு ராசாத்தி
கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்
கண்ணாலம் கட்டலான்டி
பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே
சோடியா சேர்ந்தோம்டி
உன் திசை பார்த்தே இனி எந்நாளும்
பொழுத களிப்பேன்டி
ஆண் : ஓஒ……பொட்ட வெயில் காஞ்சாலும்
அவ கிட்ட இருந்தாலே
வேப்பம்மர நிழல் போல
சில்லுபா உணர்வேனே
ஆண் : அந்தி வான தூத்தல போல்
அடுக்கு மல்லி சிரிப்பாலே
அமுதகிளி அருகாமையே
எனக்கு தினம் அருமருந்தே
ஆண் : கைய நான் காட்டுனா
பஸ்ஸும் கூட நிக்காதே
சாட நீ காட்டியே எனக்காக வந்தாயே
கண்ணுக்குள்ள நான் உன்னை தாங்கனும்
கற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது
ஆண் : என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே
அம்மாளு ராசாத்தி
கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்
கண்ணாலம் கட்டலான்டி
பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே
சோடியா சேர்ந்தோம்டி
உன் திசை பார்த்தே இனி எந்நாளும்
பொழுத களிப்பேன்டி
ஆண் : ……………………
பெண் : நம் சீவன் ரெண்டு
சேர்ந்ததா நெனச்சே
மல்லிப்பூ கட்டுனேன்டா
உன் பேர எனக்குள் கோர்ப்பதில்தானே
எத்தனை சந்தோசாம்டா
பெண் : சிட்டு குருவி உடம்ப
சிலிர்பத போலத்தானே
மனசும் துடிக்குதடா
உன்னை நெனைக்கும் போது எனக்கு உள்ளூர
ஊத்து ஒன்னும் எடுக்குதடா…..ஆ….