பாடகி : ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : சௌந்தர்யன்
குழு : தன்னே நானே
தானே நானே
{ எம்மா தன்னே நன்னே
தானே நன்னே தன்னே
நானே } (2)
குழு : தன்னே நானே
தானே நானே
{ எம்மா தன்னே நன்னே
தானே நன்னே தன்னே
நானே } (2)
பெண் : ஏ சம்பா நாத்து
சாரக்காத்து
{ மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா } (2)
பெண் : ஏ பொண்ணு
வாசம் பூவு வாசம்
{ செண்ட் பூசிக்கலாம்
கட்டிக்கங்க காலம்
பூரா } (2)
குழு : தானநானே தானநானே
தானநானே தானநானே
பெண் : { தெருவெல்லாம்
கோலமிட்டு
குழு : கோலமிட்டு
பெண் : திரியேத்தி குத்து
விளக்கு வெச்சு
குழு : விளக்கு வெச்சு } (2)
பெண் : உனக்காக மச்சான்
காத்திருப்பேன் உறங்காம
கண்ணு முழிச்சிருப்பேன்
குழு : உனக்காக மச்சான்
காத்திருப்பேன் உறங்காம
கண்ணு முழிச்சிருப்பேன்
பெண் : ஏ சம்பா நாத்து
சாரக்காத்து
{ மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா } (2)
குழு : தானநானே தானநானே
தானநானே தானநானே
பெண் : { கண் பார்த்து
மயங்கிவிடும்
குழு : மயங்கிவிடும்
பெண் : கருங்கல்லும்
கரைஞ்சிவிடும்
குழு : கரைஞ்சிவிடும் } (2)
பெண் : என் மகராசன்
அழகால மனசெல்லாம்
குளிர்ந்துவிடும்
குழு : என் மகராசன்
அழகால மனசெல்லாம்
குளிர்ந்துவிடும்
பெண் : ஏ சம்பா நாத்து
சாரக்காத்து
{ மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா } (2)
பெண் : ஏ பொண்ணு
வாசம் பூவு வாசம்
{ செண்ட் பூசிக்கலாம்
கட்டிக்கங்க காலம்
பூரா } (2)