பெண்களாலே உலகிலே
பெருமை காணும்
இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே
பெண்களாலே உலகிலே
கல்லா மூட கணவனும் வாழ
வாழ்வினில்
இனிய வார்த்தைகள் பேசி ஆனந்தம் காணுவாள்
பெண்களாலே உலகிலே
பெருமை காணும்
இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே
பெண்களாலே உலகிலே
குடித்தனம் காத்திட உதவுவாள்
என்றும்
குலமது ஓங்கிட வழி தேடுவாள்
பெண்களாலே உலகிலே
பெருமை காணும்
இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே
பெண்களாலே உலகிலே
மலை போல துன்பம் நேர்ந்த போதும்
வண்ண
மலர் முகம் காட்டி மலர்ந்திட செய்வாள்
பெண்களாலே உலகிலே
பெருமை காணும்
இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே
பெண்களாலே உலகிலே