பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் வசந்தா
இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்
ஆண் : ஏன்.. ஏன்.. ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன் ஏன்….
ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன்..ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பெண் : தக்க தக்க திமி
தாளம் ஜதியோடு …
கயல் நடமாட…
அவள் மையல் உறவாட
ஆண் : தக்க தக்க திமி
தாளம் ஜதியோடு
கயல் நடமாட
அவள் மையல் உறவாட
இரு பக்கத்திலே சிலர்
பட்டு முகத்தினர்
தொட்டு விளையாட
கை கட்டு வளையாட
ஹா ஹா
ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பெண் : சொர்கம் இருப்பது
உண்மை என்றால்…
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே…
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே…
ஆண் : சொர்கம் இருப்பது
உண்மை என்றால்
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே
இந்த கொக்குக்கு தேவை
கூரிய மூக்கினுள்
சிக்கிடும் மீன்மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே
ஹே ஹே
ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பெண் : ஆ….ஆ….ஆ….
கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
ஆண் : கட்டழகானதோர்
கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
கொடும் சட்டங்கள்
தர்மங்கள் ஏதும் இல்லை
இன்ப சக்கரம் சுத்துதடா
ஹா ஹா ஹா…
அதில் நான் சக்ரவத்தியடா…
ஹே ஹே
ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
ஆண் : டா டா டா லா லா லா
ஆ ஆ ஆ லா லா லா
டா டா டா லா லா லா
ஆ ஆ ஆ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ம் ம் ம்
ஆ ஆ ஆ ஓ ஹோ…