பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
குழு : ஆ…..ஆ…..ஆ…..அ…..அ….ஆ…..
ஆண் : மண்ணைவிட்டு போனால் என்ன
என்னுடைய மான்தான்
கண்ண விட்டு போகாமலே
காத்திருக்கேன் நான்தான்
இன்னும் சில நாள்தான் அழபோறேன்
கொஞ்சம் பொறு நானும் வரபோறேன்
ஆண் : நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது….
நீயின்றி நான் ஏது
அடி நீர் இன்றி மீன் ஏது…..
ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
குழு : ஆ…..ஆ…..ஆ…..அ…..அ….ஆ…..
ஆண் : உன்னுடைய பேர இன்றும்
உள்ளத்தில நானும் பச்சகுத்தி வச்சேன்னேம்மா
பட்டு மலர் தேனே
கண்ணுறக்கம் ஏது நெடுநாளா…ஆ….
உன் நெனைப்பு வாட்டும் கொடுவாளா
ஆண் : தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது
தாங்காது தாங்காது
உன்னை என் ஜீவன் நீங்காது
ஆண் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
பெண் : என் பாட்டுல தாளமில்ல
என்ன சொல்லியும் குத்தம் இல்ல
அத கேட்டு நீயும் ஓடி வந்து
இருவர் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு
ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு